அழகிய மங்கை, மயில் போன்றவன் என, தை இனத்தவர் கூறுவர். Yu Men என்பவள், மிகவும் அழகான தங்க மயிலாக காட்சியளிக்கின்றார். இப்பாவாடை அணிவதில் கவனம் தேவை என்று அவர் கூறினார்.
"வழக்கமாக, மேலிருந்கு கீழாக அதை அணிய வேண்டும். அவ்வாறே கழற்றவும் வேண்டும். கீழிருந்து மேலாக என்பது, அனுமதிக்கப்படுவதில்லை. தை இன மங்கையர் குறிப்பதற்காக, கரையிலிருந்து மெதுவாக ஆற்றை நோக்கி நடக்கும் போது, இப்பாவாடையை மேலாக சுருக்கிக்கொண்டே நடப்பர்; தம் உடல் முழுமையாக நீரில் மூழ்கிய பின், அதை அகற்றி, தலைப்பாகையாக அணிந்து கொள்வர். குளித்த பின், அதே முறையில் அவர்கள் ஆற்றுங்கரை நோக்கி நடந்தவாறே, பாவாடையை அணிவர்." 1 2 3
|