வளர்ந்த பின், இம்மங்கையர், முதுகில் அருமையான சிறிய மூங்கில் கூடையை மாட்டிக்கொள்வர். மிகவும் அழகாக ஆடை அணிந்து, தம் கிராமத்தைச் சேர்ந்த ஒருத்தியின் வழிகாட்டலில், வீதிகளில் மெதுவாக நடப்பர். வீதிகளின் ஒரு பக்கங்களிலும், பார்வையை வீசிக் கொண்டிருக்கும் இளைஞர்கள், தம் பிரியத்துக்குரிய மங்கையரின் கூடையில் அன்பளிப்புப்பொருளை வீசி ஏறிவர். அவள், அந்த இளைஞரைக் காதலிப்பதாக இருந்தால், இப்பொருளை ஏற்றுக்கொள்வாள், இல்லாவிடில், திருப்பித் தந்து விருவாள். எழிலான ஆடை அணியும் இப்பெண்மணிகள் அனைவரும், பார்ப்பதற்கு மிகவும் அழகானவர்கள்; நடந்து செல்லும் போது, அவர்களின் இடுப்பிலுள்ள மணியிலிருந்து இனிய ஒலி கேட்கின்றது. இதற்கிடையில், அழகுமிக்க மங்கையரையும் மிகவும் அழகான ஆடைகளையும் காணலாம். இவ்வாய்ப்பில், தை இன மங்கையளும் இளைஞரும் பலர் மணமாவர் என்பது, இயல்பை.
1 2 3
|