முன்பு, பயண இயலாளர் ஒருவர், தை இன மங்கையரின் ஆடை பாவாடையைக் கண்டார். இவ்வாடைகள், உடலில் அணியும் கவிதைகளைப் போலவே அழகானவை. பெண் என்றால், இயல்பாக, இத்தகைய ஆடைகளை அணிய வேண்டும் என்று பின்னர், அவர் கூறினார். அழகான தை இன மங்கையரை நேரில் காண விரும்பினால், ஏப்ரல் திங்களில் யுன்னான் மாநிலம் சென்று, அங்குள்ள ஆனந்தமான நீர் தெளிப்பு விழாவில் கலந்து கொள்ளுங்கள், இவ்விழா, தை இன மங்கையரைப் பொறுத்த வரை, மிகவும் மாபெரும் ஆடை கண்காட்சியாகும். இம்மங்கையர், இனிமையான சிலிப்புடன் அழகான ஆடையணிந்து தங்களை வரவேற்பர். 1 2 3
|