• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-04-07 01:05:42    
சீனாவின் பூதூ தீவு

cri

தென் கடல் AVALOKITESVARA உருவச்சிலை, 1997ல் அமைக்கப்ட்டது. பூதூ மலையில் வழிபாடு செய்வோர், வன்த வண்ணம் இருப்பதால், இந்த உருவச்சினை, கட்டியமைக்கப்பட்டது. அத்துடன், கருணையும் அன்பும் காட்டுவதென்ற புத்த மதத்தின் படி, அங்கு பூஜி இலவச மருத்துவ மனை நிறுவப்பட்டது. பூதூ மலையில் புத்த மத வரலாறு ஆயிரம் ஆண்டுகளாகு இருந்த போதிலும் தென் கடல் AVALOKITESVARA உருவச்சிலையும் பூஜி மருத்துவ மனையும் அமைக்கப்படுவது என்பது ஒரு சிருஷ்டியாகும்.

வணக்குத்துக்குரிய புத்த பெரியார் சியாங்சிங், பூதூ மலை புத்தவியல் கழகத்தியன் நிர்வாகத் துறைத் தலைவராவார்.

இப்புத்த மதவியல் கழகத்தில் மொத்தம் 168 மாணவர்கள் பயிலுகின்றனர். 30க்கும் அதிகமான வணக்கத்துக்குரிய புத்த துறவிகளும் 6 ஆசிரியர்களும் பணிபுரின்றனர். இக்கழகத்தில் நடத்துப்படும் அடிப்படை கல்வியறிவுப் பாடங்களின் எண்ணிக்கை மொத்த பாடங்களில், 30 விழுக்காடும் புத்த மதவியல் பாடம், 70 விழுகாகடும் வகிக்கின்றன என்று அவர் கூறினார். சீனாவில் புத்த மதவியல் கழகங்கள் அதிகமானவை. தற்போது பெய்சிங்கில் சீன புத்த மதவியல் கழகம் உள்ளது. புஜியென் மாநிலத்தின் நின்நாங் புத்த மதவியல் கழகமும் புஜியென் புத்த மதவியல் கழகமும் உள்ளன. சாங்காயில் சாங்காய் புத்த மதவியல் கழகமும், ஸிச்சுவான் மாநிலத்தில் அமெய் புத்த மதவியல் கழகமும் அன்ஹுவெய் மாநிலத்தில் ச்சியுஹுவா புத்த மதவியல் கழகமும் உள்ளன. புத்த துறவிகளைப் பயிற்றுவிப்பதில், புத்த மத வட்டாரத்தினர், எப்பொழுதும் மிகுந்த கவனம் செலுத்திவருகின்றனர் என்று அவர் தெரிவலித்தார்.

ஹென் இனப் பாரம்பரிய புத்த மதத்தின் பாரம்பரியத்துக்கிணங்க, இறைச்சி உண்ணுதல் கூடாது. திருமணம் செய்யக் கூடாது ஆகிய தடைவிதிகளின் படி, புத்த துறவிகள் தொடர்ந்து செயல்பட்டுவருகின்றனர் என்றார் அவர்.

தற்போது, மதத்துறவியாக மாற விரும்புவோர் சில நிபந்தனைகளை கடந்துவர வேண்டும். எடுத்துக்காட்டாக, முதலில், அவர்களுடைய பெற்றோர்கள் மற்றும் அவர்கள் பணியாற்றும் பிரிவுகளின் ஒப்புதலைப் பெற வேண்டும். அன்றி, கோயிலால் நன்கு பரிசோதிக்கப்பட்ட பின்னர் தான், அவர்கள் ஏற்றுக்கொள்ளப்படக் கூடும் என்று பெரியார் சியாங்சிங் கூறினார். பின்னர், துறவியாக இருக்க விரும்பாவிட்டால் எந்ன செய்வது என்ற கேள்விக்குப் பதிலளிக்கையில், அப்படியானால், தமது அடையாள அட்டையை தம்முடைய ஆசிரியரிடமோ மற்றவிரிடமோ ஒப்படைத்தால் போதும்.


1  2