ஏப்ரல் 11ஆம் நாள் யுன்னான் மாநிலத்தில் நீர் தெளிப்புத் திருவிழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. தை இன மக்களின் பாரம்பரிய விழா இதுவாகும்.