இது தொடர்பான ஆய்வில் மாடிசன் Wisconsin பல்கலைக்கழக ஆய்வாளர்கள், இரவு நேரத்தில் ஆழ்நிலை தூக்கம் பெற்றிருந்தவர்கள், எழுந்து அமர்ந்து விடாத அளவுக்கான ஒலி எழுப்பி, தூக்கத்தை கலைத்தனர். இவ்வாறு சிலர் தடைப்பட்ட தூக்கத்தை பெற்றனர். சோதனையின்போது முந்தைய நாளின் கடமைகளை அவர்கள் மறந்திருந்தனர். ஆழ்ந்த தூக்கம் பெற்று சீராக தூங்கியவர்கள் எல்லா கடமைகளையும் நினைவில் கொண்டிருந்ததை ஆய்வாளர்கள் அறியவந்தனர்.
1 2 3
|