புதியென் நகரின் எதிர்காலம் ஒளிமயமானது. இயற்கை எரி வாயு திட்டப்பணிக்கான கடல் நிரப்பும் திட்டம் துவங்கியுள்ளது. தொழில்முனைவோர் சிலர், இங்கு முதலீடு செய்ய தயாராயிருக்கின்றனர்.
வெளிநாடுகளுக்குத் திறந்து வைக்கும் இந்நகரின் மேம்பாட்டைப் பயன்படுத்தி மாச்சு வழிபாட்டுப் பண்பாட்டின் மூலம் பொருளாதாரத்தை வளர்ச்சியுறச் செய்ய வேண்டும். இவ்வாறு பண்பாட்டு நடவடிக்கையையும் தொழில்முனைவோரை வரவழைப்பதையும் ஒன்றிணைக்க வேண்டும். அடுத்த 3, 5 ஆண்டுகளில் புதியென் நகரின் பொருளாதாரத்துக்கு புதிய பாய்ச்சல் முன்னேற்றம் ஏற்படுத்த வேண்டும். மக்களின் வாழ்க்கை நிலை மேலும் சிறப்பாக இருக்க வேண்டும் என்று யூவான் ச்சிகுய் கூறினார். 1 2 3
|