தம்பதி, ஒரு முறை Du Long ஆற்றுப்பிரதேசத்துக்குச் சென்றனர். தம் கணவரின் வீடு, மிகவும் ஒதுக்குப்புறத்தில் இருப்பினும் அழகுமிக்கது என்று Xie Yan கூறினார். பத்து நாட்களுக்கு மேல் அங்கு தங்கியிருந்தனர்.
கணவரைப் போல், Du Long இன மக்களும் நல்லெண்ணம் கொண்டவர்கள், எளிமையானவர்கள் என்று அவள் உணர்ந்து கொண்டார். அங்கிருந்து புறப்பட்ட போது, பாணமும் கோழியும் கலந்து சமைக்கப்பட்ட ஒரு கறியை மூதாட்டிகள் அவர்களுக்கு கொடுத்து உபசரித்தனர். அதிகாலை 2 மணியாக இருந்தாலும், தம்பதியுடன் சேர்ந்து வீதியில் அவர்கள் ஆடிப்பாடினர். Du Long ஆறு ஆற்றங்கரையோர வாழ்க்கையை மிகவும் விரும்புவதாக, Xie Yan தொரிவித்தார்.
1 2 3
|