தனித்துவம் வாய்ந்த இயற்கைச் சூழல், சமூகப் பழக்கம் ஆகியவற்றினால், Yang Jiangling இன் ஊர், உள்நாட்டு வெளிநாட்டுப் பயணிகள் பலரை ஈர்த்துள்ளது. அவர்கள் பெரும்பாலும், ஊர்மக்களின் வீட்டில் தங்குகின்றனர். உணவு உட்கொள்கின்றனர். Du Long இன மக்கள், அவர்களிடமிருந்து கட்டணம் ஏதையும் வசூலிப்பதில்லை. பிரான்சைச் சேர்ந்த, பேராசிரியர் ஒருவருடன் பழகியதாக அவர் தெரிவித்தார். இம்முனைவர், உள்ளூர்வாசி வீட்டில் ஓராண்டு தங்கியிருந்தார். Du Long இன மொழியைக் கற்றுக்கொண்டார். அன்றி, ஊர்வாசிகளுடன் நெருங்கிப்பழகினார். புதிய வீடு கட்டும் எவருக்கும் அவர் உதவி செய்ய முன்வந்தார்.
பெய்சிங்கில் நீண்டகாலம் தங்கிய காரணமாக, சில வேளையில் தம் ஊரை Yang Jiangling மிகவும் நினைத்துள்ளார். முதுமைக்காலத்தில், Du Long ஆற்றங்கரையோரம் சென்று வாழ வேண்டும் என Xie Yan தம்பதி முடிவு மேற்கொண்டனர். 1 2 3
|