சுதந்திரமாகக் காதலிப்பது, இவ்வினத்தவரிடையில் பரவியுள்ளது. இருப்பினும் திருமணம் செய்வதற்கு முன், இருதரப்பும் பெற்றோரின் ஒப்புதலைப் பெற வேண்டும். திருமண விழா, பொதுவாக இரவில் நடைபெறுகிறது.
பெரிய மலைகளிடையே அவர்கள் வாழ்கின்றனர். உயரமான, குட்டையாண மரத்தாலான கட்டிடங்கள், அங்கு உள்ளன. பசுமையான மலைப்பிரதேசத்தில் அவை, எழிலாக அமைகின்றன. நாபோ மாவட்டத்தில், பல்லாண்டுகளாக வசித்து வரும் இது குறித்து எடுத்துக்கூறியதாவது:
"இங்குள்ள வீடுகள் அனைத்தும், மரத்தால் கட்டப்பட்டவை. வெளியே பால்கள் போன்ற ஒரு சிறிய குன்று உண்டு. அங்கு இருந்தவாறு, கூப்பிடும் போது, ஏதாவது தகவல் சொல்லும் போது. கூக்குரலிட்டால், தொலைவிலுள்ள எவரும் கேட்க முடியும்" என்றார் அவர். 1 2 3
|