பொது மக்கள் விளையாட்டு பற்றிய 10வது உலக மாநாடு 14ந் நாள் ரோமில் நிறைவடைந்தது. பொது மக்களின் விளையாட்டை கல்வி மற்றும் வளர்ச்சிக்கான கருவியாக நடத்துவது என்பது 3ந் நீடித்த இந்த மாநாட்டின் தலைப்பாகும். 112 நாடுகள் மற்றும் பிரதேசங்களின் அரசாங்க அதிகாரிகள், அரசு சாரா நிறுவனங்களின் பிரதிநிதிகள், நிபுணர்கள், அறிவாளர்கள், சர்வதேச விளையாட்டு நிறுவனங்களின் அதிகாரிகள் என ஆயிரத்துக்கும் அதிகமானோர் மாநாட்டில் கலந்துகொண்டனர். அவர்கள் 300க்கும் அதிகமான ஆய்வு கட்டுரைகள் வழங்கப்பட்டன. 100க்கும் அதிகமான கல்வியியல் சொற்பொழிவுகள் நடைபெற்றன.
பட்டப் பொட்டியை நடத்துவதற்கான விண்ணப்பத்தை கைவிடுவதெனவும் ரூமேனியாவின் அடிப்படை வசதிகள் போட்டி நடத்துவதற்கு ஏற்றதாக இல்லை என்பது இதற்கு காரணமாகும் என்றும் ருமேனிய கால்பந்து சங்கத்தின் அதிகாரி ஒருவர் 13ந் நாள் அறிவித்தார். சுவீட்சர்லாந்தும் ஆஸ்திரியாவும் இப்போட்டியை கூட்டாக ஏற்பாடு செய்வதென முடிவு செய்யப்பட்டுள்ளது. 1 2 3
|