1965ம் ஆண்டில், திபெத் தன்னாட்சிப்பிரதேசம் நிறுவப்பட்டது. இப்பிரதேசத்தில் வாழ்வோரிடையே, தன்னாட்சிப் பிரதேசம் நிறுவப்பட்ட ஆண்டில் பிறந்தவர்களுக்கு, இவ்வாண்டு 40 வயது நிலையும். 40 வயதுடையவர் என்றால், வாழ்நாளில் பொற்காலத்தில் இருக்கின்றார் என்று சொல்லலாம். அவரது குடும்பமும் பணியும் விறுவிறுப்பானதாக இருக்கும். மக்கள் திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தையும் அங்கு வாழ்வோரின் கடந்த 40 ஆண்டு கால நிலைமையையும் மேலும் நன்கு புரிந்து கொள்ளும் வகையில் திபெத்தின் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த 40 வயதானவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களின் பணி மற்றும் வாழ்க்கை முறை பற்றி அறிமுகப்படுத்துகின்றோம்.
1 2 3
|