பாராலிம்பிக் இலச்சினை
வானம், பூமி மற்றும் மனிதர்கள் என்று அழைக்கப்படும் பாராலிம்பிக்கின் இலச்சினை அல்லது சின்னம், ஒரு விளையாட்டு வீரரின் உருவம் போல் அமைந்த தூரிகையால் வரையப்பட்ட மூன்று கோடுகளை கொண்டது. சூரியனின் சிவப்பு, வானத்தின் நீலம், பூமியின் பச்சை ஆகிய நிறங்களில் இந்த மூன்று கோடுகள் அல்லது தூரிகையின் தீட்டல்கள் அமைந்துள்ளன. சொர்க்கத்துக்கும், மனிதருக்கும், இயற்கைக்கும் இடையிலான இணகத்தை இந்த மூன்று நிறங்களும் உணர்த்துகின்றன. 1 2 3
|