குவாங்சியின் பைசெ வாத்துகளின் நகரமென்றும், உறங்காத நகரமென ஷாங்காயும் அறியப்படுகின்றன. லியாவ்னிங் மாநிலத்தின் தான் துங் நகரம் பட்டுநகரமென்றும், சிச்சுவானின் பாய்தி நகரம் கவிதை நகரமென்றும், யுன்னான் மாநிலத்தின் குன்மிங் நகரம் வசந்த நகரமென்றும், மூடுபனி நகரமென ஆன்ஹுய் மாநிலத்தின் சுங்சிங்கும், ஆபரணங்களின் நகரமென பாங்பூவும், ஷான்ஷி மாநிலத்தின் தாதோங் நகரம் கரிக்கடல் எனவும் அழைக்கப்படுகின்றன.ஹெய்லுங்ஜியானின் ஹார்பின் நகரம் ஏரிகளின் நகரமாகவும், குவாங்துங்கின் மாவ்மிங் வாழைப்பழ நகரமாகவும், ஃபூச்சியன் மாநிலத்தின் ச்சுவான்ஷோ கெண்டைமீன் நகரமென்றும் அறியப்படுகின்றன. 1 2 3
|