முதியோர் yangzom வாழ்ந்த Sangmo கிராமப்புறம், திபெத்தில் புகழ்பெற்ற ஆடல் பாடல் கிராமமாகும். 2002ம் ஆண்டு, லாசா நகராட்சி, இந்த கிராமத்தை திபெத்தின் நாட்டுப்புற வழக்க சுற்றுலா கிராமமாக உறுதிப்படுத்தியது. திபெத்தின் காலநிலை மிதமாக இருந்தது. இருப்புப் பாதைக்குத் திறந்து விடப்பட்டது, திபெத் லாசா நகரில் ஒலிம்பிக் தீபத் தொடரோட்டம் நடைபெற்றது, ஆகிய காரணங்களால் மென்மேலும் அதிகமான மக்கள், திபெத் மற்றும் Sangmo கிராமப்புறத்துக்கு வந்து சுற்றுலா மேற்கொள்வது உறுதி என்று முதியோர் yangzom கூறினார். அவர் மேலும் கூறியதாவது
பழைய சமூகத்தில், நான் வீதியில் பாடல் பாடுவதன் மூலம், பணம் சம்பாதித்து வாழ்க்கையை நடத்தினேன். திபெத் அமைதி விடுதலையடைந்த பிறகு, இப்போது நான் நிம்மதியாக வாழ்கின்றேன். பொழுதுபோக்குக்காக மட்டும் பாடுகின்றேன் என்றார் முதியவர் yangzom.
1 2 3 4 5
|