நிலநடுக்கத்துக்குப் பிறகு, சீன அரசின் நாட்டுப்புற தொல் பொருள் பாதுகாப்பு மற்றும் பண்பாட்டு செல்வ ஆய்வு நிறுவனம் உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொண்டது. தொடர்புடைய பணிக்குழு நிறுவப்பட்டது. அது, நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்குச் சென்று உயிரிழப்பு மற்றும் தொல் பொருள் இழப்பு நிலைமைகளை ஆய்வு செய்து, பாதுகாப்புக்கான முன்மொழிவுகளை அளித்தது.
1 2 3
|