© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040
இந்தியாவில் போயிங் 737 மேக்ஸ் ரக விமானங்கள் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும், பரிசோதனை திருப்திகரமாக இருந்ததாகவும் இந்திய விமானப் போக்குவரத்து கண்காணிப்பு பொது இயக்குநரகம் திங்கள்கிழமை தெரிவித்தது.
சமீபத்தில், அலெக்ஸா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் போயிங் 737 மேக்ஸ் விமானம் ஒன்று பறந்து கொண்டிருந்தபோது அதன் கதவு பறந்து விட்டது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், கடந்த சனிக்கிழமை அன்று, இந்தியாவில் அனைத்து உள்நாட்டு விமான நிறுவனங்கள் போயிங் 737 மேக்ஸ் விமானங்களின் அவசர வழிக் கதவை ஆய்வு செய்யுமாறு உத்தரவிடப்பட்டது.