மாஸ்கோவில் பயங்கரவாதத் தாக்குதல்:புதின் அஞ்சலி
2024-03-25 09:54:26

ரஷியாவின் மாஸ்கோவில் நிகழ்ந்த பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழ்ந்தோருக்கு அந்நாட்டு அரசுத் தலைவர் புதின் 24ஆம் நாள் அரசுத் தலைவர் மாளிகையில் அஞ்சலி செலுத்தினார்.

அதே நாள், தேசிய அளவில் துக்கம் அனுசரிக்கப்பட்டது. 22ஆம் நாள் மாஸ்கோ இசை மண்டபத்தில் நடத்தப்பட்ட கடுமையான பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்தோருக்கு ரஷியாவின் பொது மக்கள் பல்வேறு வழிமுறைகளில் அஞ்சலி செலுத்தினர்.