வசந்தகால தேயிலை அறுவடை
2024-03-26 10:15:25

ஜியாங் சி மாநிலத்தின் போ யாங் ஏரிக்கு அருகில் உள்ள தேயிலை தோட்டங்களில் வசந்தகால அறுவடை பணி தொடங்கியுள்ளது. சமீப ஆண்டுகளில், சிறந்த இயற்கை சூழல், வெதுவெதுப்பான வானிலை, சரியான ஈரப்பதம் ஆகிய காரணங்களால், உள்ளூர் விவசாயிகள் தரிசு நிலங்களில் தேயிலை தோட்டங்களை அமைத்து, கூடுதல் வருமானத்தை ஈட்டி வருகின்றனர்.