கொள்கலன் கப்பல் ஒரு பாலத்தில் மோதி இடிந்து விழுந்த விபத்து
2024-03-27 09:37:54

அமெரிக்க மேரிலாந்து மாநிலத்தில் பாலம் இடிந்து விழுந்தபோது, பாலத்தில் எட்டு பேர் தண்ணீரில் விழுந்தனர். மார்ச் 26ஆம் நாள் வரை இருவர் தண்ணீரில் இருந்து மீட்கப்பட்டனர். மற்ற 6 பேரைக் காணவில்லை என்று அம்மாநிலப் போக்குவரத்து துறையின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அன்று அதிகாலையில் ஏற்பட்ட கொள்கலன் கப்பல் ஒன்று, பால்டிமோர் நகரில் இருந்த ஒரு பாலத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இது ஒரு விபத்து என்றும் பயங்கரவாத தாக்குதல் அல்ல என்றும் அம்மாநிலத் தலைவர் வெஸ் மூர் 26ஆம் நாள் தெரிவித்தார்.