இஸ்ரேலின் வான் தாக்குதலினால் ஏற்பட்ட உயிரிழப்பு
2024-04-02 10:12:56

ஏப்ரல் முதல் நாள் பிற்பகல் 5 மணியளவில், சிரிய தலைநகர் டமாஸ்கஸில் உள்ள சிரியாவுக்கான ஈரான் தூதரகத்தைச் சேர்ந்த தூதரகத் துறையின் கட்டிடங்களின் மீது வான் தாக்குதலைத் தொடுத்தது. சிரிய வான் பாதுகாப்பு படை, இஸ்ரேலின் ஏவுகணைகளைத் தடுத்தது என்று சிரிய இராணுவம் ஏப்ரல் முதல் நாள் வெளியிட்ட அறிக்கையில் கூறியது.

தற்போது இந்த வான் தாக்குதலினால் சிரியாவுக்கான ஈரான் தூதரகத்தைச் சேர்ந்த தூதரகத் துறையின் கட்டிடங்கள் முற்றிலுமாக இடிந்து விழுந்து நாசமாகின மற்றும் உயிரிழப்பு ஏற்பட்டது.