பிரதேச பகைமையை எதிர்க்கின்ற சீனா
2024-04-08 19:27:32

ஜப்பான், பிலிப்பைன்ஸ், அமெரிக்கா ஆகிய நாடுகளின் தலைவர்களின் முத்தரப்பு உச்சிமாநாடு குறித்து, சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மாவ்நிங் அம்மையார் ஏப்ரல் 8ஆம் நாள் கூறுகையில், எந்த நாடும் மேற்கொள்ளும் எந்த விடிவிலான ஒத்துழைப்பும், பிரதேச அமைதி மற்றும் நிலைத்தன்மைக்குத் துணைப் புரிய வேண்டும். பிற நாடுகளை எதிர்க்கும் சிறிய குழுகளையும், பிரதேசத்தில் பகைமையை உருவாக்குவதையும் சீனா எதிர்க்கிறது என்றார்.