“சிவப்பு தொழிற்துறை” திட்டம்
2024-04-08 10:41:51

தற்போது வெப்ப நிலை அதிகரிப்பதுடன், விவசாயிகள் தக்காளி நாற்றுகளை நடும் பணியை தொடங்கியுள்ளனர். சின்ஜியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரதேசத்தின் பா ட்சொ என்னும் இடத்தில், மிளகாய், தக்காளி ஆகியவற்றை 650ஆயிரம் மூ நிலப்பரப்பில் பயிரிட எதிர்பார்க்கப்படுகின்றது.