சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதார நன்மைகளின் இரட்டை அறுவடை
2024-04-09 10:39:59

ஜியாங் சூ மாநிலத்தில் அமைந்துள்ள நீர்த்தேக்கம் ஒன்றில், உழைப்பாளர்கள் முத்து சிப்பிகளை வளர்க்கும் பணியில் சுறுசுறுப்பாக ஈடுபட்டு வருகின்றனர். நீருக்கு மேல் உள்ள ஒளிமின்னழுத்தம் மூலம் மின்சாரம் கிடைத்தல், நீரின் மத்தியில் முத்து சிப்பிகளை வளர்த்தல், நீருக்கு அடியில் மீன், இறால் வளர்த்தல் என ஒரே நேரத்தில் நடக்குகின்றன. நீர் தரத்தைச் சுத்தப்படுத்துவதோடு, கூடுதல் பொருளாதார நன்மைகளும் அடைய முடிகிறது.