சீன-தான்சானிய தூதாண்மையுறவு குறித்து இரு நாடுகளின் தலைவர்களின் வாழ்த்து செய்தி
2024-04-26 16:12:28

சீன-தான்சானிய தூதாண்மையுறவு நிறுவப்பட்ட 60ஆவது ஆண்டு நிறைவு முன்னிட்டு, சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கும்தான்சானிய அரசுத் தலைவர் ஹசன் அம்மையாரும், 26ஆம் நாள், ஒருவருக்கு ஒருவர் வாழ்த்து செய்தி அனுப்பியுள்ளர்.

சீன மற்றும் தான்சானியாவின் பாரம்பரிய நட்புறவு, இரு நாடுகளின் முந்தைய தலைவர்களால் நிறுவப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளில், இரு நாடுகளுக்கிடையில் ஒன்றுக்கு ஒன்று பரஸ்பர அரசியல் நம்பிக்கையைத் தொடர்ந்து மேம்படுத்தி, பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பு அதிகமான சாதனைகளைப் பெற்றுள்ளது. ஹசன் அம்மையாருடன் சேர்ந்து பாடுபட்டு, உயர் நிலை சீன-ஆப்பிரிக்க பொது சமூகத்தை உருவாக்க மேலும் முக்கிய பங்காற்ற விரும்புவதாக ஷிச்சின்பிங் தெரிவித்தார்.

இது தரப்புறவு நிறுவப்பட்ட 60 ஆண்டுகாலத்தில், இரு நாடுகளும் நட்புறவை ஒற்றுமை நட்புறவு மற்றும் உளமார ஒத்துழைப்பு தொடர்ந்து ஆழமாகி வருகின்றன. தவிரவும், இறையாண்மை மற்றும் உரிமைப் பிரதேச ஒருமைப்பாடு ரீதியில் ஒன்றுக்கு ஒன்று மதிப்பளித்து, பல தரப்பு விவகாரத்தில் ஒன்றுக்கு ஒன்று ஆதரவளித்து வருகின்றன. சீனா பெற்றுள்ள புதிய யுகம் வாய்ந்த பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சிக்கான சாதனைகளுக்கு தான்சானியா பாராட்டு தெரிவித்தது. இரு நாட்டு பன்முக நெடுநோக்குக் கூட்டாளியுறவை தான்சானியா உறுதியாக வலுப்படுத்தும் என்று ஹசன் அம்மையார் வலியுறுத்தினார்.