சுற்றுச்சூழல் மேம்பட்ட பின், இந்நகருக்குரிய, தேசிய இன தனித்துவம் மிக்க கட்டிடம், பழக்க வழக்கங்கள் முதலியவை, பயணிகள் பலரை ஈர்க்கின்றன. சுற்றுலாத்துறையை வளர்ச்சியுறச்செய்யும் அருமையான எதிர்காலத்தை, நகர் வாழ் மக்கள், இதிலிருந்து கண்டுள்ளனர். எனவே, இப்புதிய தொழில், உள்ளூரில் விரைவாக வளர்ந்துள்ளது. மியாரோ நகரின் தலைவர் Tang Xiangdong கூறியதாவது:
"கடந்த சில ஆண்டுகளில், சுற்றுலாத்துறையைப் பெரிதும் வளர்த்து வருகின்றோம். சுற்றுலாத்துறையின் வளர்ச்சியினால், விவசாயிகளின் வருமானம் அதிகரித்துள்ளது" என்றார், அவர்.
1 2 3 4 5
|