தமிழன்பன்.......வசந்த விழாவை அடுத்து வரும் பாண்டிகை என்ன?
கலை......அடுத்து சிங்மின் பாண்டிகை. ஏப்ரல் திங்கள் 4ம் நாளில் வருகின்றது. அப்போது வழக்க படி காலமானோருக்கு மக்கள் இரங்கல் செலுத்துவார்கள். இவ்வாண்டில் சீன அரசு இதற்கு குறிப்பாக 3 நாட்கள் ஒதுக்கி வைத்துள்ளது. ஏப்ரல் 4ம் நாள் மக்கள் கல்லறைக்குச் சென்று காலமான உடன்பிறந்தவர்களுக்கும் உறவினர்களுக்கும் இரங்கல் செலுத்துவது கடமையாகியுள்ளது.
தமிழன்பன்........அடுத்ததாக வரும் விழா என்ன?
கலை.......மே நாள் என்னும் மே திங்கள் முதல் நாள் சர்வதேச உழைப்பாளர் நாளாக கொண்டாடப்படுகின்றது.
1 2 3 4
|