கேள்வியும் பதிலும்
அனைவருக்கும் வணக்கம், நான் கலைமகள். புத்தாண்டில் நலமாகவும் செல்வமாகவும் வாழ வாழ்த்துகின்றோம். கடந்த ஆண்டு சீன வானொலி தமிழ் ஒலிபரப்புபின் பொன் விழாவைக் கொண்டாடினோம். ஆமாம், கொண்டாட்டம் பெய்ஜிங்கிலுள்ள இந்தியத் தூதரகத்தில் நடைபெற்றது. அதில் தமிழ் ஒலிபரப்பின் மூத்தப் பணியாளர்களும், ஆசிரியர்களும், தெற்காசிய ஆய்வு நிபுணர்களும், இந்தியா மற்றும் சிங்கபூர் தூதாரண்மை அதிகாரிகளும், எமது அன்பான நேயர் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். ஒரு மாபெரும் நிகழ்ச்சி இதுவாகும். தமிழ் ஒலிபரப்பின் எதிர்காலம் மீது தற்போதைய பணியாளர்களும் நேயர்களும் மேலும் நம்பிக்கை ஆர்வம் கொள்வதற்கு இது ஊக்கம் தருவது உறுதி. 2013ஆம் ஆண்டு இனிதே முடைந்தது.
|