© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040
கியூபா பொது சுகாதார அமைச்சகம் மே 8ஆம் நாள் வெளியிட்ட தகவலின்படி, தலைநகர் ஹவானாவிலுள்ள சரடோகா என்ற விடுதியில் 6ஆம் நாள் நிகழ்ந்த வெடிப்பு விபத்தில் 8ஆம் நாள் பிற்பகல் 6:30 மணி வரை 31 பேர் உயிரிழந்தனர். 85 பேர் காயமுற்றனர். மீட்புப் பணி தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
முதற்கட்ட விசாரணையில் இயற்கை எரிவாயு கசிவின் காரணமாக இவ்விபத்து நிகழ்ந்துள்ளது தெரிய வந்துள்ளது.