© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040
இந்திய ஊடகங்கள் ஆகஸ்டு முதல் நாள் வெளியிட்ட தகவலின்படி, கேரளா மாநிலத்தில் குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்ட 22 வயதான நபர் ஒருவர் மருதுவமனையில் உயிரிழந்தார்.
இந்தியாவில் குரங்கு அம்மை நோயால் உயிரிழந்த முதலாவது நோயாளி அவர் என்பது குறிப்பிடத்தக்கது.