© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040
ஆர்டி-பி.சி.ஆர் எனும் குரங்கம்மை பரிசோதனைக் கருவி, இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட முதலாவது கருவியாகும். இந்த பரிசோதனை கருவி, தெற்கு மாநிலமான அந்திரப்ரதேசத்தில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது என்று உள்ளூர் தினசரியான டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.
டிரான்ஸ் ஏசியா பயோ-மெடிகல்ஸ் நிறுவனம் உருவாக்கிய இந்த பரிசோதனை கருவி, ஆந்திரா மெட்டெக் மண்டலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த சோதனை கருவியில் உள்ள தனித்துவமாக வடிவமைக்கப்பட்ட ப்ரைமர் மற்றும் ப்ரோபின் மூலம் எளிமையான முறையில் துல்லியமான ஆய்வைக் மேற்கொள்ள முடியும்.