நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து ஏவுகணை சோதனை
2022-10-15 18:36:23

ஐஎன்எல் ஏர்ஹண்ட் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து பேலஸ்டிக் ஏவுகணை ஏவப்பட்டதாக பாதுகப்பு அமைச்சகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்காள விரிகுடாவில் முன்னரே தீர்மானிக்கப்பட்டிருந்த இலக்கை ஏவுகணை துல்லியமாகத் தாக்கியதாகவும், இந்த ஆயுத முறைமையின் செயல்பாட்டு மற்றும் தொழில்நுட்பக் கூறுகள் சரிபார்க்கப்பட்டன என்றும் அதில் தெரிவிக்கப்பட்டது.