இந்தியாவின் புர்பஸ்தாலி பகுதியில் ஒரு பறவை ஆறு கால்களைப் பயன்படுத்தியது போன்ற காட்சி தோன்றியது. உண்மையில், இந்த பறவை, சிறகுகளைப் பயன்படுத்தி தனது குஞ்சுகளைப் பாதுகாக்கின்றது. இந்த குஞ்சின் கால்களைச் சேர்த்து ஆறு கால் கொண்டதைப் போன்று தோற்றமளித்தது.
பாரம்பரிய சீன சிங்க நடனம்!
ஆரஞ்சுகளின் அமோக அறுவடை
தித்திக்கும் கரும்பு... தித்திக்கும் வாழ்க்கை!
சீனாவில் ‘ஆசிய யானைகள்’ பாதுகாப்பு
வசந்த விழாவின் போது எந்த கொண்டாட்ட நிகழ்ச்சி வரும்?
பொங்கல் விழா & வசந்த விழா…சந்திப்பு!