© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040
அமெரிக்கா, ஜப்பான், இந்தியா, ஆஸ்திரேலியா ஆகியவை உருவாக்கும் குவாட் கூட்டமைப்பு பிராந்திய அமைதி மற்றும் நிதானத்தைப் பேணிக்காப்பதற்கு நன்மை பயப்பதில் ஈடுபட வேண்டும் என்று சீனா விரும்புவதாக சீன வெளியுறவு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் மாவ் நிங் அம்மையார் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
மேற்கூறிய 4 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் 3ஆம் நாள் இந்தியாவில் கூட்டம் நடத்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டனர். இதில், அணு ஆயுதங்களின் பயன்பாடு மற்றும் அச்சுறுத்தலுக்கு அவை எதிர்ப்பு தெரிவித்துள்ளன. தவிரவும், விதிமுறையின் அடிப்படையிலான கடல் ஒழுங்கு எதிர்நோக்கும் அறைகூவல்களை உறுதியாக எதிர்ப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.