தரமிக்க வளர்ச்சி மற்றும் மக்கள் முதன்மையை நிலைநிறுத்த வேண்டும்
2023-03-13 10:41:04

தரமிக்க வளர்ச்சி மற்றும் மக்களே முதன்மை என்பதை எப்போது நிலைநிறுத்த வேண்டும். வளர்ச்சி மற்றும் பாதுகாப்பை ஒட்டுமொத்தமாகத் திட்டமிட்டு, ஒரு நாட்டில் இரண்டு அமைப்பு முறை என்ற கொள்கையையும் நாட்டின் ஒருமைப்பாட்டு இலட்சியத்தையும் உறுதியாக முன்னேற்ற வேண்டும். மனிதகுலத்தின் பொது எதிர்கால சமூகத்தை முன்னேற்றப் பாடுபட வேண்டும் என்று ஷிச்சின்பிங் கூறினார்.