வல்லரசுக் கட்டுமானம் மற்றும் தேசிய மறுமலர்ச்சி என்பது எமது தலைமுறையினரின் பொறுப்பாகும்: ஷிச்சின்பிங்
2023-03-13 10:09:08

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் இரு கூட்டத்தொடர் நிறைவு விழாவில் பேசிய போது, வல்லரசாக கட்டியமைப்பது மற்றும் தேசிய மறுமலர்ச்சி என்பது, நமது தலைமுறையினரின் பொறுப்பு என்று வலியுறுத்தினார்.

சீன தேசம் எழுந்து நின்று, செல்வமடைந்ததிலிருந்து வலிமையாக மாறுவதற்கான மாபெரும் பாய்ச்சல் முன்னேற்றமடைந்துள்ளது. சீன தேசத்தின் மறுமலர்ச்சி மாறாத வரலாற்று முன்னேற்றப் போக்கில் நுழைந்துள்ளது என்று அவர் கூறினார்.