சீனாவின் ஜியாங்சூ மாநிலத்தின் ஹொங்சே ஏரி ஈர நிலத்தில், நூற்றுக்கணக்கான நாரைகள் ஒன்றுக்கூடி விளையாடி மகிழ்ந்தன. தங்க நிற நாணல்கள் மற்றும் தூய்மையான ஏரி நீர் இடையே விளையாடி மகிழ்ந்த வெள்ளை நிற நாரைகள், அழகான ஓர் ஓவியம் போலக் காணப்படுகிறது.
இயற்கையின் அதிசயம் : ஹூவாங்கோஷூ அருவி
ஆயிரம் ஆண்டு அதிசயம்
பாரம்பரிய சீன சிங்க நடனம்!
ஆரஞ்சுகளின் அமோக அறுவடை
தித்திக்கும் கரும்பு... தித்திக்கும் வாழ்க்கை!
சீனாவில் ‘ஆசிய யானைகள்’ பாதுகாப்பு