© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040
ஒடிசா மாநிலத்தில் நடந்த தொடர்வண்டி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும் என்று இந்திய ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் அறிவித்துள்ளார். மேலும் படுகாயமடைந்தவர்களுக்கு 2 லட்சமும் லேசான காயமடைந்தவர்களுக்கு 50ஆயிரமும் நிவாரணமாக வழங்கப்படும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தும் வகையில், இந்திய அரசு உயர் நிலை குழுவை உருவாக்கியுள்ளதாகவும் அஷ்வினி வைஷ்ணவ் கூறினார்.