© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040
இலங்கை அரசுத் தலைவர் விக்ரமசிங்கே, திங்கள்கிழமை பெய்ஜிங்குக்கு வருகை புரிந்து சர்வதேச ஒத்துழைப்புக்கான ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை என்ற ஆக்கப்பணியின் 3ஆவது மன்றக் கூட்டத்தில் கலந்துகொண்டார்.
சீன ஊடகக் குழுமத்திற்கு பேட்டியளித்த போது அவர் கூறுகையில்,
உயர் தரமாக இம்முன்மொழிவைக் கட்டியமைப்பதினால், அடிப்படை வசதி ஆக்கப்பணி, கொள்கைகளின் செயலாக்கம், பொருளாதார வளர்ச்சி ஆகிய துறைகளில் நிறைய சாதனைகள் எட்டப்பட்டுள்ளன. இக்கூட்டத்தில், காலநிலைக்கான நிதி திரட்டல், தூய்மையான வளர்ச்சி உள்ளிட்ட பல துறைகளில் சாதனைகள் பெற வேண்டும் என்று விரும்புகிறேன் என்றார்.