© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040
தமிழகத்தின் தலைநகரான சென்னையில் கனமழை பெய்து, பல இடங்களில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இந்த மாநகரின் சாலைகள், ரயில் பாதைகள் மற்றும் விமான நிலையங்கள், வெள்ளத்தில் மூழ்கின. தமிழகத்தில் பெய்து வரும் கனமழை, மைச்சாங் சூறாவளியால் ஏற்பட்டது. இது வங்கக்கடலில் இருந்து ஆந்திரா கடற்கரையை நோக்கி நகர்ந்து வருவதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.