© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040
டிசம்பர் 10ஆம் நாள், பிலிப்பைன்ஸின் மூன்று கப்பல்கள், சீனாவின் அனுமதியைப் பெறாத நிலைமையில், தென் சீனக் கடலிலுள்ள ரென் ஐ என்ற பாறையின் அருகிலுள்ள கடற்பரப்பில் நுழைந்தன. சீன கடல் காவற்துறை சட்டத்தின் படி இவற்றைக் கட்டுப்படுத்தியது. 6:39 மணியளவில் பிலிப்பைன்ஸின் ஒரு கப்பல், சீனாவின் எச்சரிக்கையைப் பொருப்படுத்தாமல், சர்வதேசக் கடல் வரையறையை மீறி, இயல்பாக இயங்கி வந்த சீன கப்பல் ஒன்றில் மோதியது. இந்த சம்பவத்தின் பொறுப்பு, பிலிப்பைன்ஸுக்கு உள்ளது என்று சீன கடல் காவற்துறை தெரிவித்தது.