பாகிஸ்தானில் 9 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்படுதல்
2024-01-31 09:43:24

பாகிஸ்தான் முப்படையின் பொது விவகாரத் துறை ஜனவரி 30ஆம் நாள் வெளியிட்ட தகவல்களின்படி, 29ஆம் முதல் 30ஆம் நாள் வரை, தற்கொலை வெடிகுண்டு தாக்குதல் நடத்துவர் உள்ளிட்ட பல பயங்கரவாதிகள், பலூசிஸ்தான் மாநிலம் மற்றும் அருகிலுள்ள பகுதி மீது தாக்குதலைத் தொடுத்தனர். பாகிஸ்தான் பாதுகாப்புப் படை இதற்குப் பதிலடி கொடுத்துள்ளது.

இது வரை, தற்கொலை வெடிகுண்டு தாக்குதல் நடத்திய 3 பேர் உள்ளிட்ட 9 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் மற்றும் மூவர் காயமடைந்தனர்.