மத்திய மாநிலத்திலுள்ள பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்து
2024-02-07 09:50:40

பிப்ரவரி 6ஆம் நாள் இந்தியாவின் மத்திய மாநிலத்திலுள்ள ஒரு பட்டாசு தொழிற்சாலையில் வெடி விபத்து ஏற்பட்டது. இதில் 15 பேர் உயிரிழந்தனர் மற்றும் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்று இந்திய புதுடில்லி தொலைக்காட்சி நிலையம் தெரிவித்தது.