© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040
தென் சீனக் கடலின் வரலாறு மற்றும் இறையாண்மை என்னும் புத்தகத்தின் ஆசிரியரும் பிரிட்டன் சர்வதேச சட்டவியல் நிபுணருமான அந்தோணி கார்டி (Anthony Carty) அண்மையில் கூறுகையில், தென் சீனக் கடலில் உள்ள தீவுகள் பண்டைக்காலம் தொட்டு சீனாவுக்குச் சொந்தமான ஒரு பகுதியாகயாகும். இந்தத் தீவுகளுக்கான இறையாண்மையை சீனா கொண்டுள்ளதற்கு போதுமான வரலாற்று மற்றும் நீதித்துறை ரீதியிலான ஆதாரங்கள் இருக்கிறன என்று தெரிவித்தார்.
சமீபத்தில், அவருக்கு சி.ஜி.டி.என்.சிறப்புப் பேட்டி அளித்தார். இதைப் பார்ப்போம்.