© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040
சீனா ஜுன் 27ஆம் நாள் தனது புதிய விண்வெளி திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி, சிறிய கோள் ஆராய்ச்சிக்காக, 2025ஆம் ஆண்டுக்கு முன்பு அல்லது பின்பு, தியன்வென்-2 விண்கலம் ஏவப்படும். 2030ஆம் ஆண்டுக்கு முன்பு அல்லது பின்பு, தியன்வென்-3 மற்றும் தியன்வென்-4 ஆகிய விண்கலங்கள் அடுத்தடுத்து ஏவப்படும். தியன்வென்-3 திட்டத்தில் செவ்வாய் கிரகத்தில் இருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பூமிக்குக் கொண்டு வரப்படுவதுடன், தியன்வென்-4 திட்டம் மூலம் வியாழன் கிரகத்தில் ஆய்வு மேற்கொள்ளப்டும்.