கஷ்கடன் மாவட்டத்தின் பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்தும் வகையில், நெடுஞ்சாலையின் கட்டுமானத்தை, மாவட்ட அரசு மேற்கொண்டுள்ளது.
மாவட்ட கட்சிக் கமிட்டியின் தலைமையில், மாவட்ட நெடுஞ்சாலையின் கட்டுமானம் வேகமாக வளர்ச்சி அடைந்து வந்துள்ளது. எதிர்காலத்தில் போக்குவரத்துக்குத் திறந்து விடப்படும் போது, மாவட்ட பொருளாதாரத்தின் பல்வேறு துறைகளும் விரைவாக வளர்ச்சியுறும் என்று, மாவட்டப் போக்குவரத்து துறையின் கட்சிக் கமிட்டிச் செயலாளர் ஸ் சின் கூறினார். புல்வெளியின் மையத்தில் தயாராகும் பால் சோயா தோஃபு, பாலடைக்கட்டி, குதிரைப்பால் மது என்பவை, இந்த நெடுஞ்சாலை மூலம் நாட்டின் பல்வேறு இடங்களுக்கு ஏற்றிச்செல்லப்படும். பிற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படும் என்று கருதுகிறோம்.
1 2 3 4 5
|