கஷ்கடன் மாவட்டத்தில், மங்கோலிய இனம் உள்பட, பல்வேறு தேசிய இன மக்கள் குழுமி வாழ்கின்றனர். இஸ்லாமிய மத நம்பிக்கை கொண்ட குய் இன மக்களாயினும், புத்த மதத்தின் மீது நம்பிக்கை வைத்திருக்கும் மங்கோலிய இன மக்களாயினும் அனைவரும் சுமுகமாக வாழ்ந்து வருகின்றனர்.
இம்மாவட்ட மக்கள், நண்பர்களை வரவேற்க எப்போதும் காத்திருக்கின்றனர். 1 2 3 4 5
|