ning xia hui இனத் தன்னாட்சிப் பிரதேசம், நிறுவப்பட்ட கடந்த 50 ஆண்டுகளில், தேசிய இனக் கொள்கையை செயல்படுத்துவது, தேசிய ஒற்றுமையை வலுப்படுத்துவது, வெளிநாட்டு நட்புறவுக்கான பரிமாற்றம் முதலிய துறைகளி்ல், மாபெரும் முன்னேற்றங்கள், காணப்பட்டுள்ளன என்று ning xia hui இனத் தன்னாட்சிப் பிரதேசத்தின் தேசிய இன விவகாரக்கமிட்டியின் இயக்குநரும் மத ஆணையத்தின் தலைவருமான wang jian கூறினார். அவர் மேலும் கூறியதாவது
இவ்வாண்டு, ning xia hui இனத் தன்னாட்சிப் பிரதேசம் நிறுவப்பட்ட 50வது ஆண்டாகும். கடந்த 50 ஆண்டுகளாக, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி மற்றும் அரசவையின் சரியான தலைமையிலும், தன்னாட்சிப் பிரதேசத்தின் கட்சிக் கமிட்டி மற்றும் அரசின் சரியான தலைமையிலும், 60 இலட்சம் hui மற்றும் han இன மக்களின் கூட்டு முயற்சியில், தேசிய இன ஒற்றுமை முன்னேற்ற லட்சியம், மாபெரும் சாதனைகளை பெற்றுள்ளது.
1 2 3 4 5
|