சீர்திருத்த மற்றும் வெளிநாட்டுத் திறப்புப் பணி நடைமுறைப்படுத்துப்பட்ட 30 ஆண்டுகளில், குறிப்பாக, கடந்த 5 ஆண்டுகளில், ning xia hui இனத் தன்னாட்சிப் பிரதேசத்தின் சமூக பொருளாதார வளர்ச்சி, மாபெரும் முன்னேற்றத்தை அடைந்துள்ளது. நகர மற்றும் கிராமப்புற தோற்றத்தில் மாபெரும் மாற்றங்கள் ஏற்பட்டன. ஆண்டுதோரும் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு, 12 விழுக்காடு என்ற அளவில் சராசரியாக அதிகரிக்கின்றது. நகரத்தில் வாழ்கின்ற மக்களின் நபர்வாரி வருமானம், 10 ஆயிரம் யுவானை தாண்டியுள்ளது. கிராமப்புற மக்களின் நபர்வாரி வருமானம், 3 ஆயிரம் யுவானை தாண்டியுள்ளது.
1 2 3 4 5
|