அகேசு
புகழ்பெற்ற பட்டுப்பாதையின் ஊடே அமைந்த, சின்ஜியாங் உய்கூர் தன்னாட்சி பிரதேசத்தின் அகேசு நகரம், பாலைவனச்சோலை என்றும், அரிசி மற்றும் மீன் வளம் நிறைந்த இடமென்று புகழ் பெற்றது. உய்கூர் இனமொழியின் அகேசு என்றால் நீர் என்று பொருள்.